Saturday, October 29, 2011

காவலாளி...........

******
பூமியில் பட்டுத் தெறிக்கும்
ஓயாத மழைத்துளிகள்
அவள் இதழ் படும்போது...,
தடுக்கமுடியவில்லை என்
கையில் தவழும் குடையால்...,
மாறாக என் உதட்டால் அவள்
உதட்டுக்கு குடைபிடித்துக்
காவலாளி ஆனேன்.....................

No comments:

Post a Comment