Saturday, October 29, 2011

முத்தம்....

*******
பாதணி விலகியதால் அவள்
பாதங்களைக் கழுவுகிறது மழைத்துளிகள்...,
எதுவும் விலகாததால் அவளது இதழ்களைச்
சுத்தம் செய்கிறது அவனது உதடுகள்....,
மாறாகத் துணையின்றி குடையினுள் வாடும்
பெண்மைக்கு முத்தம் தருகிறது அவளது தனிமை..........

No comments:

Post a Comment