Saturday, October 29, 2011

பயணம்.....

******
நெற்றியில் ஆரம்பப் பயணம்,
தொடர்ந்து இமை வழியாக
இரு விழிகளும் தொட்டு,
கன்னத்தில் நாட்டியமாடி,
மேலுதட்டில் திலகமிட்டு,
கீழுதட்டில் முற்றுப்புள்ளி வைக்க மனமின்றி,
அங்கே இளைப்பாற அவளிடம் விண்ணப்பம் கேட்டேன்...............

1 comment: